
கற்களை கூர்மையாக்கினான்,
அன்றைய மனிதன்மிருகங்களை கொள்வதற்கு.
பின் கத்தியை தீட்டினான்
அன்றைய மனிதன் மிருகத்தின் சதையை கிழிப்பதற்கு,
நெருப்பையும் கண்டுகொண்டான்
அன்றைய மனிதன்மிரகச்தை சமைப்பதற்க்கு,
அன்றைய மனிதன்அவன் பெயர் காட்டுமிராண்டி…
கற்களை தேடினோம்,
இன்றைய மனிதர்கள் நாம்
அடுத்தவன் மேல் எரிவதற்க்கு.
பின் கத்தியை தீட்டுகிறோம்
நாம் இன்றைய மனிதர்கள்
அடுத்தவன் உயிர் பறிப்பதற்கு
இன்றைய மனிதர்கள் நாம்,
நெருப்பையும் கையெடுத்தோம்,
பிறர் உடைமை எரிப்பதற்கு.
இன்றைய மனிதர்கள்நம் பெயர் நாகரிக மனிதர்கள்….
இது என்ன கொடுமை சார்????
No comments:
Post a Comment