அன்பினறம்…


அழுக்காறு அண்டாது அகம் காத்து
நின்றலே அன்பினறம்
அஃது
மறவாது நின்றிட உணர்ந்துகொள்
மானிடர் யாவர்க்கும்
செங்குருதி ஒன்றே நிறம்….

No comments:

Post a Comment