
அழுக்காறு அண்டாது அகம் காத்து
நின்றலே அன்பினறம்
அஃது
மறவாது நின்றிட உணர்ந்துகொள்
மானிடர் யாவர்க்கும்
செங்குருதி ஒன்றே நிறம்….
நின்றலே அன்பினறம்
அஃது
மறவாது நின்றிட உணர்ந்துகொள்
மானிடர் யாவர்க்கும்
செங்குருதி ஒன்றே நிறம்….
(என் சிந்தனையில் வந்த சிறு துளிகள்)
No comments:
Post a Comment