
அன்புள்ள எனக்கு,
உன் நலம் விரும்பும் நான் எழுதும் மடல்….
நீயும் நானும் ஒருவர்த்தான்- என்பதால்
நலம் விசாரிக்க தேவையில்லை….
நான்தான் நீ- என்பதால்
நிகழ்வுகளை பட்டியளிட தேவையில்லை….
இருவரும் ஒருவர் தான் - என்பதால்
எண்ணங்களின் பகிர்விர்க்கும் அவசியமில்லை
வித்தியாசங்கள் இலாததால் - இறைவனிடம்
வேண்டிக்கொள்ளச்சொல்லவும் அவசியமில்லை
பின் எதற்கு இந்த கடிதம்???
உலகத்தின் ஓட்டத்தில் உன்னை நீ மறந்துவிட்டாய் என்ப்தை உணர்த்துவதர்க்குத்தான்.
இப்படிக்கு உன்னோடு,
நான் (எ) நீ.
jj Great pa... Aspire
ReplyDeletehey extraordinary da....
ReplyDeletenice jo
ReplyDeleteWell said :)
ReplyDelete