மாயலோகம்!!!

செத்தபின்னும் சிரிக்கிறேன்
பிறந்த பொருள் புரியாமல்
வாழும்போது வியக்கிறேன்
யாவும்  கானல் என்றறியாமல்

இருப்பவை இறந்தபின் இருந்தவையாதலும்
மடிந்த பின் மனிதன் பினமென்றாதலும் 
இயற்கையின் நியதியில் உலகியல்
பாடங்கள்

வாழ்கையின் வரையறை வகுத்தவன் எவனும்
இளமையில் வகுத்தாய் கண்டதில்லை எவனும்
புத்தனாய் மாறுதல் எளிதினும் எளிதே
முதுமையில் மடியும் முன் எவனும் இங்கே புத்தனே

No comments:

Post a Comment