“பூமி தொடும் முன்பே கொலை செய்யப்பட்டவன்”

மலராத மொட்டுக்கள் - இவை
மலரும் முன்னமே
கல்லறை அடைந்தவை...

இந்த பதிவும் அத்தகைய கல்லறையில் உறங்கும் மலராத மொட்டுக்களை பற்றித்தான்...

சின்ன சின்னதாய் - 2


கருவுற்றிருந்தால் - நீ
ஒரு பிள்ளைக்கு தாய்,
கருணையுற்றதால் - நீ
உலகிற்கே தாய்
அன்னை தெரேசா!!!


சட்டையும் காலுறையும்
பொதுவாகிப் போனதால்- தனி
அடையாளம் தேடுகிறோம்...
ஆண்கள்!!!

முயற்சிக் கதவுகளையல்ல
தேடல் ஜன்னல்களையேனும் திறந்துவிடு
உன் வாழக்கையில் வர காத்திருக்கிறேன்
வாய்ப்பு!!!

கலாச்சாரத்தின் கற்பழிப்பு,
காலதேவனின் ஆடை அவிழ்ப்பு
நாகரீகம்!!!



வரி வழியே அரசாங்கம் வாழ
குடி வழியே மக்களை கொள்ளும்
மழிவு விலை அநியாயக் கடை
டாஸ்மாக்!!!







விதி என்ன செய்யும்???

விதிக்குள் முடங்கி விடும் மனிதனை துயிலெழுப்ப ஒரு பதிவு..