மலரும் முன்னமே
கல்லறை அடைந்தவை...
இந்த பதிவும் அத்தகைய கல்லறையில் உறங்கும் மலராத மொட்டுக்களை பற்றித்தான்...
(என் சிந்தனையில் வந்த சிறு துளிகள்)
முயற்சிக் கதவுகளையல்ல
தேடல் ஜன்னல்களையேனும் திறந்துவிடு
உன் வாழக்கையில் வர காத்திருக்கிறேன்
வாய்ப்பு!!!
கலாச்சாரத்தின் கற்பழிப்பு,
காலதேவனின் ஆடை அவிழ்ப்பு
நாகரீகம்!!!
வரி வழியே அரசாங்கம் வாழ
குடி வழியே மக்களை கொள்ளும்
மழிவு விலை அநியாயக் கடை
டாஸ்மாக்!!!